January 21, 2025, 4:16 AM
23.2 C
Chennai

சிறப்பு அந்தஸ்து விரும்பினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்: சிவசேனா

Akbaruddin-Owaisi
அக்பருத்தீன் ஓவைஸி
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து விரும்பினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் தலையங்கத்தில், “முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருந்து ஏதாவது விரும்பினார்கள் என்றால் முதலில் அவர்கள் இந்தியாவை தாய் நாடாக மதிக்க வேண்டும். வந்தே மாதரம் என முழங்க வேண்டும். அவர்களுடைய மதத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டே இந்தியாவில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி ஏதவது அவர்கள் சிறப்பு அந்தஸ்து விரும்பினால், அவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்…” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருத்தீன் ஓவைஸி இரு தினங்களுக்கு முன்னர், “மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும்; முஸ்லிம்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன்” என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சாம்னாவில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகளின் தாக்குதலால் எத்தனை இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதை அவரால் மறுக்க முடியுமா. ஓவைஸியின் பேச்சு, வெறுப்புப் பிரச்சாரமாகக் கருதப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...