Home சற்றுமுன் மகாசமாதி அடைந்தார் பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த ஸ்வாமிகள்!

மகாசமாதி அடைந்தார் பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த ஸ்வாமிகள்!

swami omkarananda
swami omkarananda

தேனியில் உள்ள வேதபுரி, ஸ்ரீஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்தின் சுவாமிஜி பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் இன்று மாலை 5.40 மணி அளவில் மகாசமாதி அடைந்தார்.

omkarananda11

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்காக பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மதுரையில் சிகிச்சையில் இருந்த அவரை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

omkarananda1

இந்நிலையில், பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காராநந்த மதுரையில் இன்று மாலை 5.40 மணி அளவில் மகாசமாதி அடைந்ததாக தகவல் வெளியானது.

6 COMMENTS

  1. அன்புள்ள ஐயா, சுவாமிகள் ஆங்கிலம் மருத்துவத்திற்காக போக வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நம்ம சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேத மருத்துவமுறையில் நம் வீட்டில் இருக்கின்ற தானியங்கள், மருந்து வகைகள், ஹெர்பல் தாவரங்கள், இவைகள் மூலமாக முழுமையாக குணப்படுத்திவிடலாம். ஆசிரமத்திலும் இவ்வாறு தவறுகள் நடக்கின்றது. இது நம்மளுடைய துரதிருஷ்டம்.

    நாம் எப்போது சீக்கிரமே பாரம்பரிய உணவு பாரம்பரிய மருத்துவம் பாரம்பரிய நடைமுறை வாழ்க்கை இவைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு, முன் கொண்டு வந்து, நம் வாழ்க்கை முறையில் சேர்க்கிறோமோ, அப்போது தான் நம்முடைய இந்த, ஆங்கில மருத்துவம் என்கின்ற அறியாமையிலிருந்து, விடுபட்டு சுகமாக, நலமாக, நல்ல சிறந்த சுயமரியாதையோடு இருக்கின்ற தமிழனாக, தமிழகம்-ஆக, மாற முடியும் . நன்றி கிருஷ்ணானந்த்

  2. தேனி ஓங்காரநந்தா சுவாமிகள்

    unexpected and unbearable loss to Sanadhana Dharma😰
    [
    Great loss to Saivam, Hinduism, Tamils, Bharath & world…

    i feel like my father expired again🤢😰

    (Since past 3-4 years my Father & me used to admire and listen Swamiji’s discourses in Sankara TV, Sai tv and YouTube regularly. My Father attained sadgadhi 6 months back, until then I was doing Sree Buvaneswari ekashara mantra Japa /deeksha, I was about to restart again)

    ஜெப முடிவில் மகிழ்ச்சியாக சொல்லியது:
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ஜெயஜெய புவனேஸ்வரி

    சுவாமிஜி செய்ய வேண்டிய சேவைகள் பல இருப்பதால் அவர் அடுத்த பிறவியில் பிறவாமை அடைவார், அவர் விரைவில் மீண்டும் பிறவி எடுத்து சனாதன தர்மத்திற்கு சேவை செய்ய வேண்டும் என என் சிறிய புத்திக்கு தோன்றுகிறது.., விரும்புகிறது
    🙏🏼 தவறு இருந்தால் மன்னிக்கவும்

  3. Swamiji loss a great loss to Hindu society
    Of India and world… After swami Dayanandaji he was preached Bagavat Gita, Upanishads, and thirukural and layman could understand.. We pay his soul rest in peace..We follow his principles and coming generation also would follow .Om shanti Om Shanti ..

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version