― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு!

- Advertisement -
eletric train 1

தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 279 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 48 ரயில்களும், திருவள்ளூர், அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 49 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை-சென்னை 24 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 12 ரயில்களும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே 17 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 2 ரயில்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ-ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 4 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஞாயிறு கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version