spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்!

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்!

- Advertisement -
woman 2
woman 2

மருமகளிடம் பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை தொல்லை கொடுத்த கணவர் மற்றும் மாமனாரை போலீஸ் விசாரித்து வருகிறது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் 31 வயதான ஹரீஷ்க்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது.

சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் மாமனாரால் புயல் வீசியது. அவரின் தூண்டுதலால் சமீபகாலமாக இளம்மனைவியிடம் வரதட்சணை கேட்டு ஹரீஷ் கொடுமைப்படுத்தி வந்தார்

பெற்றோரிடமிருந்து ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி ஹரீஷும் , அவரது தந்தை 61 வயதான ராமகிருஷ்ணா ஆகிய 2 பேரும் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

ஆனால் வரதட்சணை வாங்கி வருவதற்கு இளம்பெண் மறுத்ததன் காரணமாக தனது மனைவியை ஹரீஷ் அடித்து, உதைத்து தாக்கினார் .

மேலும் ஹரிஸ் இல்லாத நேரத்தில் அவரின் தந்தை ராமகிருஷனா அவரின் மருமகளிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .

மேலும் இப்படி அவர் தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் அந்த பெண் பயந்து வாழ்ந்து வந்தார். ஆனால் நாளுக்கு நாள் கொடுமை பொறுக்க முடியாமல் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார் .

அதனால் போலீசார் அந்த கணவர் ஹரிஷுக்கும் மாமனார் ராமகிருஷ்ணாவுக்கும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe