21-03-2023 6:52 PM
More
    Homeசற்றுமுன்ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை: தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை

    To Read in other Indian Languages…

    ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை: தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை

    ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள்தண்டனை வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    1741644 court - Dhinasari Tamil

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் வசிப்பவர் முனீஸ்வரன் (46) இவர் தனியார் கம்பெனி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி வயது (38) இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர்களுக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்து குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையை ஒரு கோயிலில் வைத்து விஷம் கொடுத்துள்ளனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தாய் தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.3500 அபராதம்விதித்து தீர்ப்பளித்தார்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 − three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...