More
    Homeசற்றுமுன்மத்திய அரசு அதிகாரிகள் 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

    To Read in other Indian Languages…

    மத்திய அரசு அதிகாரிகள் 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

    மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ‘முன்மாதிரியான மற்றும் குறைபாடற்ற செயல்திறன் சேவைக்காக’ குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதன்மை தலைமை ஆணையர், ஆணையர், கூடுதல் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை ஆணையர், உதவி ஆணையர், தலைமை கணக்கு அதிகாரி, கண்காணிப்பாளர், மூத்த புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர் எனப் பணிபுரியும் அதிகாரிகள் அடங்குவர். இவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் துறையில் சேவை புரிந்தவர் ஆவர்.

    ஒவ்வொரு ஆண்டும், சிபிஐசியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஆற்றிய சிறப்புமிக்க சேவைக்காக’ (Exceptionally Meritorious Service rendered at the Risk of Life) குடியரசுத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

    இந்த ஆண்டு, 29 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    16 + 10 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...

    Exit mobile version