spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மன நலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு தண்டனை..

மன நலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு தண்டனை..

- Advertisement -
images 74

17 வயது மன நலம் குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயசு 49
இவர் கடந்த 12/ 2/23 அன்று மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு
புகார் வந்தது

அந்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து
மகளிர் காவல் நிலைய போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்
மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் மன நலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பால்பாண்டிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,145FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe