- Ads -
Home சற்றுமுன் ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்! பள்ளியில் பரபரப்பு!

ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்! பள்ளியில் பரபரப்பு!

ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் அறையில் திடீரென ரசாயன பாட்டில் ஒன்று உடைந்து பத்துக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதை அடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version