- Ads -
Home சற்றுமுன் சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

இந்த ரயிலை நிரந்தரமாக தினசரி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

#image_title
#image_title

பயணிகள் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக் ப்பட்டுள்ளதாக தென்னக‌ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 20681/20682 தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் வரும் 27.11.24 முதல் 30.01.25 வரை இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்த ரயிலை நிரந்தரமாக தினசரி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version