சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.