மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காவலர்கள் சோதனை மையம் அமைக்கப்பட்டது. இதில் சோதனை செய்யும்போது மாணவ மாணவியர்களை அவதூறாக பேசுவதாகவும், அபராத கட்டணம் என்ற பெயரில் அராஜக வசூலில் ஈடுபடுவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari