- Ads -
Home சற்றுமுன் கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!

கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!

கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.

நம்மால் என்னென்ன செய்யமுடியும்?

பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக களமாடி உதவலாம். பணம் / பொருட்கள் அனுப்பி உதவலாம்.

பணம்/பொருட்கள் அனுப்பி உதவிரும்புவோர்க்கு கீழ்க்காணும் செய்தி பயனுள்ளதாக இருக்கும். உதவி செய்ய மனமும் பணமும் இருக்கு. ஆனால், என் பணம் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு பண உதவியாக அனுப்பலாம்.

#Kerala_Flood_relief :
Account No :
002700100040740
DESEEYA SEVABHARATHI,
DHANALAXMI BANK,
IFSC CODE : DLXB0000027.
SL PURAM.
ALAPPUZHA Dt.
KERALA.

ALSO READ:  ஒருமனதாய் செயல்பட்டு சாதிக்கும் சிட்லப்பாக்கம் ரைசிங் டீம்; ஆளுநர் விருது!

Contact : SHIJU (Jilla Karyawah)
9496849343.
Thodankulangara,
Thathampilli PO
Alappuzha Dist
Kerala.

உடலில் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டாலும் மொத்த உடலுக்குமே வலிக்கும்/ பாதிக்கும். அப்படித் தான் கேரளா பாதிக்கப்பட்டாலும் அசாம் பாதிக்கப்பட்டாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாதிப்பு. நம் மக்களுக்கு நாம் தான் தோள் கொடுக்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version