- Ads -
Home சற்றுமுன் மகாபுஷ்கரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த தினத்தில் நீராடலாம்..!? ஒரு வழிகாட்டல்!

மகாபுஷ்கரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த தினத்தில் நீராடலாம்..!? ஒரு வழிகாட்டல்!

தாமிரபரணி மகா புஷ்கரத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராடலாம்?

144 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தாமிரபரணி மகா புஷ்கரம் 12-10-2018 தொடங்கி 23-10.2018 வரை நடக்கிறது. இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும். எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விவரத்தையும் காணுங்கள்.

அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்–15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்

முடிந்தால் இந்த 12 நாட்களுமே தாமிரபரணியில் நீராடலாம். அது பெரும் புண்ணியமாகும்.

ALSO READ:  அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது... : பிரதமர் மோடி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version