பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.
இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..
நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு அதன் சாவிகள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்டது.
கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளதால் வாயில்கள் மூடப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.