பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் சேவை மையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு 181 எண்ணை அழைக்கலாம்.