spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகாஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்! காவல்துறை வழக்குப் பதிவு!

காஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்! காவல்துறை வழக்குப் பதிவு!

- Advertisement -

aligargh student

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில், நாடே சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பாசிம் ஹிலால் என்னும் மாணவர் புல்வாமா தாக்குதல் குறித்து, ”ஜெய்ஷ்- எப்படி? க்ரேட் #காஷ்மீர் #புல்வாமா” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் சில ட்வீட்களையும் அவர் பதிவேற்றியிருந்தார். காஷ்மீரின் பீர்வா பகுதியைச் சேர்ந்த ஹிலாலின் ட்வீட் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனிடையே அலிகர் காவல்துறை அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தொழில்நுட்ப சட்டப்பிரிவு 153ஏ மற்றும் 67ஏ ஆகியவற்றின் கீழ் ஹிலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe