கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். தமிழக மக்களை அன்பால் மட்டுமே வெல்ல வேண்டும் , வெறுப்பால் அல்ல. பல்வேறு கலாச்சாரம் , சிந்தனை கொண்டது தான் நம் நாடு என்பதை பிரதமர் மோடி உணரவில்லை. பிரதமர் மோடி 15 பேருக்காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி இருக்கும் வரை தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எத்தனை பேரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் சேர்ந்தது என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட எவ்வளவு பணம் தந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன் , நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காமல் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்தேன் . வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்க தீர்மானித்தோம். இந்தியா என்பது அனைத்து ஒட்டுமொத்த உருவாக்கம். பாஜக அரசு விவசாயிகளுக்கான பல திட்டங்களை முடக்கி விட்டது. விவசாயப் பொருட்களுக்கான விலை , ஊக்கத் தொகையை முன்கூட்டியே அறிவிப்போம். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்திவிட்டது. நீரவ் மோடிக்கு 35 ஆயிரம் கோடியையும் , விஜய் மல்லையாவுக்கு 10,000 கோடியையும் கொடுத்து விட்டது மோடி அரசு என்றார்.
தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்; ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!
அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து
இந்தியா
திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
சங்கரன்கோவில் பகுதி புத்த ஆலயம் நோக்கி புத்த பிக்குகள் ‘அமைதி’ நடைபயணம்!
Buddhist monks conduct 'peace walk' towards the Buddhist temple in the Sankarankovil area!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!
அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து
இந்தியா
திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
சங்கரன்கோவில் பகுதி புத்த ஆலயம் நோக்கி புத்த பிக்குகள் ‘அமைதி’ நடைபயணம்!
Buddhist monks conduct 'peace walk' towards the Buddhist temple in the Sankarankovil area!
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து
சற்றுமுன்
சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு
விளையாட்டு
IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!
இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Entertainment News
Next article