February 14, 2025, 11:32 AM
26.3 C
Chennai

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு

குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதே நிலத்தடி நீர் குறைய காரணமாக அமைந்தது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கி வரும் நான்கு ஏரிகளும் வறண்டு உள்ளன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையை சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுபாடு அதிகமாக் உள்ள இடங்களில் கூடுதல் லாரிகள் இயக்கி குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. இவர்கள் முதலில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல் படுத்த வேண்டும். ஏரிகள் குளங்களை தூர் வார வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும். புதிய வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு மழைநீர் சேமிப்பு என்பதை கட்டாயமாக்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால், வருண பகவான் மகிழ்ந்து மழையை பெய்ய வைப்பார். 24 மணிநேர மொபைல் செயலி, தொலைபேசி சேவை, தெர்மக்கோல் கொண்டு ஏரி ஆவியாவதை தடுத்தல் முதலியவை பிரயோஜனமில்லை. கல் குவாரிகளும் குட்டைகளும் வறண்டு போக எத்தனை நாளாகும்? இயற்கை வளங்களை ஒன்று விடாமல் சுரண்டி காசு பார்க்க வேண்டியது. பின்னர் மழை எப்படி பெய்யும்? தண்ணீர் பற்றாக்குறை எப்படி போகும்? தமிழக அரசு தான் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கடல் குடிநீர் திட்டத்தை முதல்வர் அறிவித்து மக்களின் தாகத்தை போக்குவாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories