முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வக்பு வாரிய துறையை நிலோபருக்கு கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் ரோசையா அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலோபர் கபில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[wp_ad_camp_2]