- Ads -
Home சற்றுமுன் அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வக்பு வாரிய துறையை நிலோபருக்கு கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் ரோசையா அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலோபர் கபில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[wp_ad_camp_2]

ALSO READ:  வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version