கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் + பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.மேலும் அங்கு தெலுங்கு தேசக் கட்சியின் மாநாடு நடப்பதால் கட்சியினர் கோவிலுக்கும் ஒரு விசிட் அடித்துள்ளனர்.பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
[wp_ad_camp_4]