கீழப்பாவூர் ஸ்ரீ பெரியாண்டாவர் பெரியசாமி திருக்கோவில் இராஜகோபுரம்,பெரியாண்டவர் விமானம் ,மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ,மஹா கும்பாபிஷேகத்தை திருச்செந்தூர் சிவசுப்ரமணிய பட்டர் ,மற்றும் சுரண்டை சுந்தரேச பட்டர் ஆகியோர் செய்தனர்
To Read this news article in other Bharathiya Languages
பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari