லைஃப் ஸ்டைல்

Homeலைஃப் ஸ்டைல்

தேய்பிறை பஞ்சமி: வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை; மஹா யாகம்!

இத்திருக்கோவிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பெண்கள்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரசின் தவறுகளுக்கு மக்கள் பெரும் விலை கொடுப்பதா? அண்ணாமலை காட்டம்!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார்

― Advertisement ―

மூன்று மாநிலங்களில் பாஜக.,வுக்கு ‘கை’ கொடுத்த திமுக.,!

இப்படி, கூட்டணியால் இருந்ததும் போச்சு... கூட்டணியால் வருவதும் வராமல் போச்சு... என்ற நிலையில் தவிக்கிறது காங்கிறது!

More News

நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம்

5 மாநில தேர்தல்: வெளியான கருத்துக் கணிப்புகள்!

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்

Explore more from this Section...

சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

பயப்பட மாட்டேன்; பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ஸ்ரீரெட்டி

அதில் ஒரு நபரின் கருத்து, பலரது கவனத்தைப் பெற்றது. நீங்க மிகச் சிறந்த போராளி. எங்களுக்கு போராளிகள் தேவை. உடனே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, ஆந்திரா பக்கம் வாங்க. ஆந்திரப் பிரதேசத்தில் தேவை இருக்கிறது... என்று கருத்திட்டு நக்கல் அடித்திருக்கிறார். ஸ்ரீலீக்ஸ் இப்போது ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பு கிளப்பியிருக்கிறது.

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.

காவிரி விவகாரத்தில் எங்களை போல அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள வேண்டும்: கஸ்தூரி

ஐ.பி.எல். போட்டியை நடத்தக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ரசிகர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

ராமன் பாதம்பட்ட இலங்கை மண்ணில் கண்ணனுக்குக் கோயில்! ; கோதைத் தமிழ் திருநடம் புரியும் தெய்வபூமி!

தற்போது அங்கிருக்கும் தமிழர்களின் தெய்வத் தமிழ்க் காதலால் மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு தேற்றாத்தீவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணன் சந்நிதியில் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வந்து இனிய தமிழ்ப் பாக்களைப் பாடி, கண்ணனுக்கு விழா எடுத்து, வணங்குகின்றனர்.

மங்கள் பாண்டே… தூக்கிலிடப் பட்ட தினம்!

இன்று இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் களப்பலி ஆன் "மங்கள்பாண்டே"என்ற பிராமண இளைஞன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ஏப் 8... இது முதல் சுதந்திரப் போராட்டம் ... சிப்பாய் கலகம் அல்ல.... சுதந்திரப் போராட்டம்! பசுவின்...

பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

இன்ஸ்டாக்ராமில் நிர்வாண போஸ் கொடுத்து உசுப்பேற்றிய பிக்பாஸ் நடிகை!

தற்போது, ஷெர்லின் சோப்ரா உடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழன்டா..! என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்..! இப்படியே போனால்…?

அடச் சே...! இப்படியே போய்கிட்டு இருந்தா, இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்ன்னு யாரும் சொல்லாமலேயே அத்தனையும் நடக்கும். அதுக்கு முன்னாடி நாம... அட்லீஸ்ட், கொஞ்சமாவது படிப்பறிவு மண்டையில ஏறுகிற, சின்னப் பசங்களையாவது அறிவூட்டுகிற வேலையில நாம இறங்கலேன்னா... தமிழ்நாடை தமிழகமா பாக்க முடியாது.. வருங்காலத்தில்! 

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் இலவச சலுகைகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

இந்த சலுகை வரும் 31-ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கெனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31ஆம் தேதிக்குப் பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பங்குனி உத்திர நன்னாள் : சிறப்பு மிகு கல்யாணத் திருநாள்!

 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.
Exit mobile version