Home உள்ளூர் செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக சத்தியா (அதிமுக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகளுக்கு,

தூத்துக்குடி – வசுமதி (திமுக)
திருவைகுண்டம் – வசந்தா (அதிமுக)
ஆழ்வார்திருநகரி – ஜனகர் (திமுக)
திருச்செந்தூர் – செல்வி (அதிமுக)
புதூர் – சுசிலா (அதிமுக)
கயத்தாறு – மாணிக்கராஜா (அமமுக)
ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கருங்குளம் – கோமதி (அதிமுக)
உடன்குடி – பாலசிங் (திமுக)
ஓட்டப்பிடாரம் – ரமேஷ் (திமுக)
விளாத்திகுளம் – முனியசக்தி (அதிமுக)
சாத்தான்குளம் – ஜெயபதி (அதிமுக)

ஆறு இடங்களில் தேர்தல் நடைபெற்று வெற்றி அறிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி – தேர்தல் நடத்தும் அலுவலர் திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்படவில்லை.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 11 ஒன்றியங்களில் அதிமுக – 6, திமுக – 4, அமமுக – 1 இடங்களைப் பிடித்துள்ளன.

தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், புதூர் ஆறு ஒன்றியங்களில் பெண்கள் ஒன்றிய பெருந்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version