நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள
மதுக்கடையை அகற்ற கோரி 4-வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
. இன்று மது குடிக்கின்ற ஆண் மகனுக்கு எதிர்காலத்தில் பெண் கிடைக்காத சுழல்
உருவாகும் . அதை கருத்தில் கொண்டு தூதனமுறையில்ஆணுக்கு ஆண் திருமணம் செய்யும்
நூதன போராட்டத்தை நடத்தினர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari