திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. வனச் சரணாலயம் அமையவிருப்பதைக் கண்டித்து கொடைக்கானல் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கொடைக்கானல் பகுதி வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari