January 20, 2025, 6:51 PM
26.2 C
Chennai

ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணைக்காக அமைக்கபட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தில், அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னர் விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஏழு அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை சுட்டிக் காட்டி, இந்தக் குறுக்கு விசாரணை மேற்கொள்ள சசிகலா தரப்பு விசாரணை ஆணையத்தில் கால அவகாசம் கோரியது.

ஆனால், அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி குறைந்தது இரண்டு மருத்துவர் களையாவது இன்று விசாரணை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ:  கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) நேரம், வழித்தடம் மாற்றம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...