- Ads -
Home உள்ளூர் செய்திகள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குறிப்பிட்ட போது…

1) கோயில்களில் சிலை மற்றும் நகை திருட்டை தடுக்க அறநிலையத் துறையின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு தனியாக திருக்கோவில் பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும் .

2) தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்

3) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கங்கள் ஆதரவு கொடுக்கின்றன.

4) என் உயிரைக் காப்பாற்றிய தமிழக காவல் துறைக்கு நன்றி என்று கூறினார் அர்ஜுன் சம்பத்.

ALSO READ:  சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version