30-03-2023 12:59 AM
More
    Homeஉள்ளூர் செய்திகள்கருணாஸ் முன்ஜாமீன்... அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

    To Read in other Indian Languages…

    கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

    நெல்லையில் 2017 ல் பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில தலைவர் முத்தையா வாகனத்தை சேதபடுத்திய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸ் முன்ஜாமீன் கோரிய வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மறுத்து விட்டார்.

    முன்னதாக ஜாமீன் பெற்று வெளியில் வந்த கருணாஸை பூலித்தேவர் பிறந்த நாள் விழா தகராறு தொடர்பாக கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸார் சென்னையில் முகாமிட்டு கைது செய்ய முனைந்தனர். இந்நிலையில், இன்று காலை தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் கருணாஸ்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    1 COMMENT

    1. இப்போது தி.மு.க.வின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே ! ஆதரவாளர்கள் எங்கே !

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen − 15 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...