- Ads -
Home உள்ளூர் செய்திகள் நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாஸ்கரன், இன்று காவல் ஆணையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

நெல்லை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த மகேந்திரகுமார் ரத்தோட், சென்னை காவல் அகாடமி பயிற்சி பள்ளிக்கு அண்மையில் மாற்றப்பட்டார்.

அங்கு ஐஜியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நெல்லை ஆணையரகத்தில் புதிய ஆணையராக பாஸ்கரன் பதவியேற்றுக் கொண்டார்.

ALSO READ:  உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version