நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் கோவில் யானை, சுற்றுப் பிராகாரத்தில் வலம் வந்தபோது… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது
கோவில் யானை வள்ளி பிராகாரத்தை சுற்றி வலம் வந்த போது திடீரென மயங்கி உயிரிழந்துள்ளது.
யானையை சரிவர பராமரிக்காததே யானை உயிரிழந்ததற்குக் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.