சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.
சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியில் இருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.