கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு முககவசங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் தங்க முகவசம் வெள்ளி முககவசம் மூலிகை கவசம் தலைவர்கள் படம் பதிந்த கவசம் நம் முகமே தெரியும் வகையில் முககவசம் என சமீப நாட்களாக ஒவ்வொன்றாக ட்ரெண் ஆகி வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொற்கொல்லர் ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை பயன்படுத்தி முககவசங்களை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் “18 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி தங்க முக கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது ரூ .2.75 லட்சம் மற்றும் வெள்ளி முகம கவசத்துக்கு ரூ .15,000 செலவாகும். இதுவரை 9 ஆர்டர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்.
Tamil Nadu: Radhakrishnan Sundaram Acharya, a goldsmith from Coimbatore has designed masks using gold & silver strings. He says,"the gold mask has been made using 18-carat gold which costs Rs 2.75 lakhs& the silver mask costs Rs 15,000. Around 9 orders have been confirmed so far" pic.twitter.com/HJDIBrfDTd
— ANI (@ANI) July 19, 2020