More
    Homeஉள்ளூர் செய்திகள்மதுரைசிவகாசி அருகே குடும்ப தகறாறில் கணவன் மனைவி தற்கொலை..

    To Read in other Indian Languages…

    சிவகாசி அருகே குடும்ப தகறாறில் கணவன் மனைவி தற்கொலை..

    சிவகாசி அருகே குடும்ப தகறாறில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொணட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருதுநகர் மாவட்டம் அருகே சிவகாசி அருகே கங்காகுளம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயமுருகன் (27). ஸ்ரீவில்லிபுத்தூரை அருகே கம்மாபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் மாலதி (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது மாலதி 6 மாத கர்பிணியாக இருந்துள்ளார். இரண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு பேரும் சிவகாசி அருகே கங்காகுளத்தில் உள்ள வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு திருத்தங்கல் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி 2பேர் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரேத பரிசோதனைக்காக 2பேரின் உடல்கள் இன்றுகாலை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து திருததங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...

    Exit mobile version