குற்றாலத்தில் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களான குரங்குகளுக்கு செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன. நகர செங்கோட்டை இந்து முன்னணியின் சார்பில் முருகன் பழங்களை வாங்கிச் சென்று குரங்குகளுக்கு அளித்தார்.
To Read this news article in other Bharathiya Languages
பசியால் வாடும் குற்றாலக் குரங்குகள்; இந்துமுன்னணி பழங்கள் வழங்கல்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari