நெல்லை

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கூடுதல் பெட்டிகளுடன் ஓடுது கொல்லம்- சென்னை விரைவு ரயில்!

பாலக்காடு செங்கோட்டை திருநெல்வேலி விரைவு ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

“மோடியின் உத்தரவாதம் நிறைவேறி இருக்கிறது!” தூத்துக்குடியில் ஒவ்வொன்றாகப் புட்டுப்புட்டு வைத்த பிரதமர் மோடி!

தூத்துக்குடி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 28, 2024ஆம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அரசுநலத் திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டியும், திறந்து வைத்தும், மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்https://twitter.com/narendramodi/status/1762702017862988055மேடையில் வீற்றிருக்கும்...

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! மோடி வரும் முன்னே… பயணிகள் ரயில் கட்டணக் குறைவு பின்னே!

பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நிலையில் ரயில் பயணிகள் பலரின் ஏகோபித்த கோரிக்கையான பயணிகள் ரயில் பழைய கட்டணம் மீண்டும் திரும்பி உள்ளது என்று தெரிகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அல்லாது குறைந்த தூரத்தில்...

செங்கோட்டை அருகே… ரயில் விபத்தைத் தவிர்த்த முதியோருக்கு குவியும் பாராட்டு!

செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் அருகில், தங்கள் வீட்டில் நள்ளிரவு 12.50 மணி அளவில் தூங்கும் போது பெரிய சப்தம் கேட்டு வெளியே வந்த சண்முகையா குருந்தம்மாள் தம்பதியினர், ஒரு சரக்கு வாகனம் 18...

பாஜக.,வில் இணைந்த விளவங்கோடு காங். எம்.எல்.ஏ., விஜயதரணி

விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸைச் சேர்ந்த விஜயதரணி இன்று தில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்ததாக அவர்...

புதிய பாம்பன் பாலம் திறந்து வைக்கும் பிரதமர்… தென்னக மக்களின் குறை தீர்க்க புதிய ரயில்களை அறிவிப்பாரா?

உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை கடலில் கட்டப்பட்ட110 வயது ரயில் பாலத்திற்கு பிரியாவிடை பிப் 24ல் நிகழ உள்ள நிலையில் புதிய பாலப்...

மின்மயமாக்கல் முடிந்த பாரம்பரிய கொல்லம் – செங்கோட்டை ரயில் வழித் தடம்! புதிய ரயில்களுக்கு பயணிகள் எதிர்பார்ப்பு!

ஐசிஎப் பெட்டிகள் 24 கொண்டு ஆய்வு பணிகள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின்பு செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில், அதிக வேகத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது.

நெல்லை: புத்தகத் திருவிழாவா? திமுக., திக., கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா?

இனி வரும் காலங்களிலாவது அரசியல் சார்பில்லாத, இந்து வெறுப்புணர்வை தூண்டாத பேச்சாளர்களை வைத்து புத்தகத் திருவிழாவை கண்ணியம் குறையாமல் நடத்திட மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட இந்துக்கள் சார்பில்

‘வருடாந்திர பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியது; MSU ஆழமான நிதி நெருக்கடியில்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து அதன் ஆண்டு பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியுள்ளதாக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு-செங்கோட்டை ரயிலுக்கு பயணிகள் பலத்த வரவேற்பு; நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை!

ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜன.24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் Dr.L.முருகன்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும்!

பக்தர்கள் விபத்தில் சிக்குவதால், திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் - என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அவரது...

செங்கோட்டை, பிரானூர் ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜயந்தி!

செங்கோட்டை மற்றும் பிரானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்!

இன்று ஹனுமத் ஜயந்தி: ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

அனுமன் ஜயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற

SPIRITUAL / TEMPLES