Explore more Articles in
திருச்சி
சென்னை
தென்னக ரயில்வே பயணிகள் மேம்பாட்டு வாரியம் ஆய்வு
ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் சுற்றுப்பயண விவரம்:
ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. H. ராஜா அவர்களின் தலைமையில் 13 உறுப்பினர் கொண்ட குழு தெற்கு ரயில்வேயின் பல்வேறு...
சற்றுமுன்
செந்தில்பாலாஜிக்கும் கிடுக்கிப்பிடி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் ரூ. 60 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது
மேலும், மூன்றாவது நாளாக தொடந்து வருமான வரித்துறையினர்...
சற்றுமுன்
காவிரி புஷ்கர விழாவில் நீராடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார். சுமார், 9.40 மணியளவில் துலாக்கட்டம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன்,...
உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே முத்துகுடாவில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில்
உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம்
உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான...
ஆன்மிகச் செய்திகள்
அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
அறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
திருச்சி:
திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...