மும்பை மக்களின் வாழ்க்கை ஜீவநாடி…
(பிப்.1, 2021 அன்று, சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் மும்பை புறநகர் ரயில்கள் இயங்கத் தொடங்கிய அன்று, மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடைமேடை எண் 2ல், பயணி ஒருவர் ரயிலில் ஏறும் முன் விழுந்து வணங்கிய வைரல் போட்டோ…)