என்னை பதவி விலக சொல்ல கமல் என்ன ஜனாதிபதியா..? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு #கமல்ஹாசன் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்…..
மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என நான் பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன்…..
அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே? மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்….
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு……
இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார்…
பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் மக்கள் நீதி மையத்தை தடை செய்ய வேண்டும்…..
அரசியலுக்கு வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது…..
கமல் சொன்னதை சரி என்று சொன்ன கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்..அவர் இத்தாலிக்கு செல்ல வேண்டும்…..
#அமைச்சரே…… வேற லெவல்….
– இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள்.
நேற்று வரை அவர் ராஜேந்திர பாலா… இன்று முதல் அவர் ராஜேந்திர பாலா’ஜி’ என்று கருத்து தெரிவிக்கிறார்கள் …
இப்போது தமிழக அமைச்சரவையில் ஆண்மையுள்ள ஓர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று இந்த விவகாரத்தில் பெயர் பெற்றுவிட்டார். அவர் இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டி…