கேள்வி பதில்

Homeகேள்வி பதில்

அர்ச்சகர் பெயரில்… அரசியல் சூதாட்டம்!

தெய்வத்தை வெளியேற்றிவிட்டு கோவிலைக் காப்பாற்ற முடியுமா என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பாட்சா… ஜின்னா திடல்… மதுரையில் அதிகாலை அரங்கேறிய கொலை!

மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு - போலீசார் விசாரணை!

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

அர்ச்சகர் பெயரில்… அரசியல் சூதாட்டம்!

தெய்வத்தை வெளியேற்றிவிட்டு கோவிலைக் காப்பாற்ற முடியுமா என்ன?

பாட்சா… ஜின்னா திடல்… மதுரையில் அதிகாலை அரங்கேறிய கொலை!

மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு - போலீசார் விசாரணை!

தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!

சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள்.அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.“நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன்...

விவசாயிகள் போராட்டம்… பத்து புரிதல்கள்; அறிதல்கள்!

விவசாயிகள் போராட்டம் குறித்து... பத்து அறிதல்கள்விவசாயிகளை ஏன் இதுவரை கார்ப்பரேட் ஆக்கைவில்லை. அல்லது அவர்கள் ஏன் ஆகவில்லை.கொள்முதல் செய்ய ஏன் வெளியிலிருந்து கார்ப்பரேட் வரவேண்டும்.இவர்கள் தங்களை கார்ப்பரேட் ஆக்கவும் அதற்கான திறன்கல்வி, கட்டமைப்பை...

சின்னத்திரை படப்பிடிப்பு: விரைவில் அறிவிப்பு! கடம்பூர் ராஜூ!

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தி என்றால் விநாயகரின் பிறந்தநாளா? அல்லது விக்னாதிபதியாக பதவியேற்ற நாளா?

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி கணபதி.இங்கு ஜெயந்தி, ஆவர்பவித்தல் என்ற சொற்களெல்லாம்...

கேரளாவிலும் பாதுகாப்பு தீவிரம் ! பயங்கரவாதிகள் !

கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?

அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ...

பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா கூறும் விஷயங்கள் என்ன?

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில. :எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது...

வளர்ந்த நாடுகளே கைவிடும் போது… இந்தியா மட்டும் ‘நீட்’டில் பிடிவாதம் பிடிப்பது ஏன்?!

நம் நாட்டில் பெறும் மருத்துவ படிப்பு மற்ற நாடுகளில் மருத்துவம் செய்ய (நீட் போன்ற) நுழைவுத் தேர்வில் அமரத்தான் உதவுமே தவிர , நேரடியாக அங்கு மருத்துவம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுக்காது. எனவே, நமது மருத்துவ படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

மோடிக்கு எதிராக… அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..?!

டாக்டர் உபீந்தர் சிங் என்பவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள். மற்ற மூவரும் இவரின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.

வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டு… திமுக., ஒப்புக்கு நடத்திய நேர்காணல்! வருத்தத்தில் சீனியர்கள்!

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒன்றை திமுக., நடத்தியது. இதில் கனிமொழி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்ட படங்கள் வெளிவந்தன.திமுக., இப்போது கனிமொழிக்காக தூத்துக்குடியில் கவனம் பதிக்கிறது. தூத்துக்குடியில் நாடார் ஓட்டுகள்...

SPIRITUAL / TEMPLES