புனலூர் முகநூல் நட்புச் சங்கம் சார்பில் ஓவியப் போட்டி இன்று..

Published:

FB IMG 1680398166321 - 2026
#image_title

புனலூர் முகநூல் நட்புச் சங்கம் மற்றும் தேசிய கலைப் பள்ளி இணைந்து நடத்தும் பென்சில் வரைதல் ஓவியப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2023 காலை 10 மணி முதல் புனலூர் வணிகவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

நர்சரி மாணவர்களுக்கான சிறப்புப் போட்டியுடன் எல்பி, யுபி மற்றும் உயர்நிலைப் பள்ளி பிரிவுகளுக்கான போட்டி.

உலகப் புகழ்பெற்ற ஓவியரும், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவருமான ராஜசேகரன் பரமேஸ்வரன் (மார்த்தாண்டம் ராஜசேகரன்) வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கலைப் பள்ளி திறப்பு விழாவில் பரிசு வழங்குகிறார்.

போட்டியாளர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு முன் புனலூர் வணிகவியல் கல்லூரியை சென்றடைய வேண்டும். போட்டி பற்றிய மேலும் தகவலுக்கு தொடர்பு
94475 03282,81380 03292கொள்ளலாம் போட்டியாளர்கள் வெற்றி பெற பல்லாயிரக்கணக்கான தினசரி வாசிப்பாளர் களை கொண்ட dhinasari.comவாழ்த்துகிறது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img