January 17, 2025, 7:46 AM
24 C
Chennai

ஜெயலலிதா மோடியை நேரில் சந்திக்க வேண்டும்: விஜயகாந்த்

புதுக்கோட்டையில் தே.மு.தி.க.,சார்பில் நடந்த பக்ரீத் விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி, முல்லை பெரியார் நதி நீர் பிரச்னையில் இரு மாநில அரசுகளும் நாடகமாடி வருகின்றன. இந்த பிரச்சனையில் முதல்வர் உட்கார்ந்து கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட, பிரச்னையை தீர்க்க பிரதமரை நேரில் சந்தித்து பேசி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த விழாவில் கூட 1 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஏன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கூட மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மாநில அரசின் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானிக்க வேண்டும். டி.எஸ்.பி., விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற மத்திய அரசுதான் வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!