மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பர்தாமான் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 3 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பர்தாமான் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 3 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari