சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட ஹஜ் புனித யாத்திரையில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 717க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 14 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 4 இந்தியர்கள் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து எண்ணிக்கை 18 ஆக ஆனது என சவுதியின் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது