February 13, 2025, 11:19 AM
25.6 C
Chennai

குழந்தை திருமணத்திற்கு இரண்டு மடங்கு தண்டனை; மத்திய அரசு அதிரடி.!

ஆண்களின் திருமணவயதில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு ! குழந்தை திருமணத்திலும் முக்கிய மாற்றம்.

டெல்லியில் விரைவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசு எதுபோன்ற திட்டங்களை முன்வைத்துள்ளது, என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

மதம்மாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படுமா? அல்லது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா என்று பலரும் விவாதம் நடத்தப்பட்டு வரும் வேலையில்.,

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு இந்தியர்களின் திருமண வயதில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது,

ஆனால் சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஆண்கள் 18 வயதிற்கு முன்பாக திருமணம் செய்துகொள்வதால், பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அரசு, ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது திருமண வயதை அடையாதவர்கள் முன்பே திருமணம் செய்துகொண்டு திருமண வயதை அடைந்தபின்பு சேர்ந்து வாழ்ந்தால் அந்த திருமணம் செல்லும்

ஆனால் அதிலும் மாற்றம் கொண்டுவருகிறது,, இனி திருமண வயதை அடையாமல் நடைபெறும் குழந்தை திருமணங்கள் செல்லாது,

மேலும் குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான தண்டனை வழங்கவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதன்மூலம் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதை சூசகமாக சொல்லியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories