February 8, 2025, 8:27 PM
28.2 C
Chennai

திருமணம் அன்றும் போதையில் வருவதா? மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.!

போதையில் நாகினி டான்ஸ் ஆடிய மாப்பிள்ளை… திருமணமே வேண்டாம் என்று வெளியேறிய மணப்பெண்…!

வட மாநிலங்களில் திருமணத்தின் போது நாகப்பாம்பை போல நடனம் ஆடுவது வழக்கமாக இருக்கும் நிலையில், போதையில் மாப்பிள்ளை ஆடியதால் திருமணமே நின்று போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள லஹிம்புர் கேரி என்ற இடத்தைச் சேர்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், படிப்பை பாதியில் கைவிட்ட இளைஞர் ஒருவருக்ருக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் ஏற்பாடானது. .

திருமண ஏற்பாடுகள் கடந்த 8-ம் தேதி தடபுடலாக நடந்த நிலையில், திருமண மேடையில் புதுப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருந்துள்ளனர்.

அப்போது மணமகனின் நண்பர்கள் அவரை நடனம் ஆட அழைத்தனா். இதில் உற்சாகமடைந்த புதுமாப்பிள்ளை போதையில் தள்ளாடிய படி நாகினி நடனம் ஆடி கொண்டிருந்தார்.

இதை கவனித்த மணமகள், அவர் போதையில் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் போதையில் வருவதா? என்று கோபமாக கேட்டு மணமாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மணமகன், அவரை தாக்க திருமண வீடு ரணகளமானது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட, மணமகள் வீட்டார் கொடுத்த சீர் வரிசை பொருட்களை எடுத்து கொண்டு, பெண்ணை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories