Home அடடே... அப்படியா? சர்வாதிகாரி சுட்லருடன் அந்த பாக்.,கிப் பெண் சந்தித்த போது…!

சர்வாதிகாரி சுட்லருடன் அந்த பாக்.,கிப் பெண் சந்தித்த போது…!

ஈரோட்டு வெங்காயம் என்ற ட்விட்டர் பக்கத்தில் பார்த்தது:
BIG BREAKING : சர்வாதிகாரி சுட்லரும் பாகிஸ்தான் உளவாளி காயத்ரி கந்தாடையும் சந்தித்த போது பேசிய முழு விபரங்கள் மீடியாவுக்கு கசிந்துள்ளது. இந்த சந்திப்பின்போது கனியும் உடனிருந்தார். உரையாடல் இதோ ????

சர்வாதிகாரி சுட்லர் : ஆக… வணக்கம்
காயத்ரி கந்தாடை : வணக்கம்

ச.சு : சீவி சிங்காரிச்சு சீரியல் கூட பாக்காம வந்திருப்பிங்க

கா.க : இல்லீங்க. நாங்க பெரியார் பேத்திங்க. பல்லு கூட விளக்காம தாங்க வந்திருக்கோம்

ச.சு : அதெல்லாம் எனக்கு தெரியாது. துண்டு சீட்டுல அப்டி தான் இருக்கு

கா.க : சரிங்க, ஏதோ பேசணும்னு வரச் சொன்னிங்க. என்ன விஷயம்?

ச.சு : நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டேன். ஏன்னா நான் கலீஞ்சரின் மகன்

கா.க : அதான் தெரியுமே. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க

ச.சு : புதுசா ஒண்ணும் தெரியாது. வேணா, பழமொழி சொல்றேன் கேக்குறியா?

கா.க : ஐயோ, எதுக்கு கூப்பிட்டிங்க? அத சொல்லுங்க, ப்ளீஸ்

ச.சு : குறுக்க பேசாதம்மா, மறந்துருவேன். அப்றம் எனக்கு கோபுரம் வந்துரும்

கனி : அண்ணே கோபத்த தான் செல்லமா கோபுரம்னு சொல்றாரு (மொழிபெயர்ப்பு)

ச.சு : ஆமா எங்கிருந்து வர்றீங்க?

கா.க : பாகிஸ்தானில இருந்து வர்றோம்

ச.சு : ஆக, உங்க மேல ஃப்ளைட் ஏறி வந்தீங்களா?

கா.க :(அதிர்ச்சியுடன்) என்னாது?

கனி : நீங்க ஃப்ளைட்ல ஏறி வந்தீங்களானு கேக்குறாரு

கா.க : ஆமாங்க. இம்ரான்கான் விசாரிச்சதா சொல்லச் சொன்னாரு

ச.சு : ஆக, அவர் நடிச்ச படம் ஒண்ணு கூட மிஸ் பண்ண மாட்டேன்

கனி : அண்ணே, அது இம்ரான்கான் இல்ல. அமீர் கான்

ச.சு : ஆமா, அவர் படத்துல தான பஞ்சமி நிலம் மீட்டோம்?

கனி : பேசாம மூடிட்டு இரு. வந்தவளும் மூலப்பத்திரம் கேக்கப் போறா

ச.சு : சரி, டோளி கண்டாரோலி என்ன சொல்றாங்க?

கா.க : நாசமாப் போச்சு. எம்பேரு காயத்ரி

ச.சு : கார்பன் ஹைட்டு…வுரோ… அது போன்ற கொடுமையான திட்டத்தோட வந்திருக்கிங்களா?

கா.க : இல்லிங்க. கோலம் போட வந்திருக்கோம்

ச.சு : இது பெரியார் மண்ணு. ஆக, அதெல்லாம் முடியாது. கோபேக்கு காயத்திரினு பலூன் விட்டுருவோம்

கனி : அண்ணே, மோடிய எதுத்து கோலம் போட போறாங்க

ச.சு : ஆக, எடப்பாடி பதவி விலகணும்னு எழுதுவிங்களா?

கா.க : இல்ல. No to CAA NRC மட்டும் தாங்க இம்ரான்கான் எழுதச் சொன்னாரு

ச.சு : ஆக, சீனி சக்கர சித்தப்பா ஏட்டுல எழுதி நக்கப்பா என்பார்களே அது போல

கனி : (ஜாடையில்) ஆமான்னு சொல்லி தொலைங்கடி

கா.க : ஆமாங்க ஆமாங்க

ச.சு : சரி. ஜனவரி 25 சுதந்திர தினம் வருது, டிசம்பர் 26 குடியரசு தினம் வருது. எப்போ கோலம் போட போறிங்க?

கா.க : (குழப்பத்துடன்) யோசிச்சு சொல்றோம்ங்க

ச.சு : என்ன யோசிக்க போறிங்க? பூனை மேல மதில் மேல இருக்கக் கூடாது

கா.க : (பொறுமையிழந்து) ஐயா, CAA NRC வந்தா இந்தியால என்ன நடக்கும் தெரியுமா?

ச.சு : நல்லா தெரியுமே. டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட்

கனி : (குறுக்கிட்டு) சாரிங்க. எங்க அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீஷ் வார்த்தை டெவலப்மெண்ட் மட்டும் தாங்க

கா.க : (கனியிடம்) எப்படிங்க இந்தாள வச்சு குப்பை கொட்டுறிங்க?

கனி : தலவிதி. இவன் ஆழ்மனசுல எவனோ போயி சர்வாதிகாரினு நம்ப வச்சிட்டான்

கா.க : இம்ரான்கான் கிட்ட என்ன சொல்லட்டும்?

ச.சு : இன்னும் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்துரும்னு சொல்லுங்க

கா.க : எந்த நம்பிக்கைல சொல்றிங்க?

ச.சு : நம்பிக்கையும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. மூணு வருஷமா அதையே சொல்லி சொல்லி பழகிப் போச்சு. என்னோட 200 ஓவா கொத்தடிமை கூட்டமும் அப்டியே நம்புதுங்க

கா.க : அதெப்படி நம்புறாங்க?

ச.சு : பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே உருண்டு… உலகமே உருண்டு… இருண்டு…

கா.க : போதும் போதும், ரொம்ப கஷ்டப்படாதிங்க. நாங்க கெளம்புறோம்

ச.சு : ஆக, இருந்து சாப்பிட்டு போங்க.

(கனியை பார்த்து) கனி, அப்பா சமாதில வச்ச தயிர்வடைய நாய் கவ்வும் போது புடுங்கி தொடச்சு வச்சிருக்கேன். அத இவுங்களுக்கு ஆளுக்கு கொஞ்சமா பிச்சு குடுத்துரு

கா.க : (மைண்ட் வாய்ஸ்) இந்த தத்தி மூதேவிய தலைவனா நெனச்சு ஒரு முட்டாப் பய கூட்டம் இருக்கே…

#பெரியார்_மண்ணுடாவ் ????
#பெரியார்_புகழ்_ஓக்குக
#பெரியாராவது_மயிராவது

  • அருண்பிரபு ஹரிஹரன்

பின்குறிப்பு: இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version