April 29, 2025, 12:43 AM
29.9 C
Chennai

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க செப்.31 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு!

bus lorry traffic
bus lorry traffic

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், பழகுநர் உரிமம் புதுபித்தல், பெயர் மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ள மேலும், சில மாதங்கள் நீட்டிப்பு செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, வாகன பதிவுகளையும் புதுபிக்கவும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால், வட்டார போக்குவரத்துக் அலுவலகங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

டிரைவிங் லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பு, பெர்மிட் போன்றவற்றிற்கான கால அவகாசம், ஜூன் மாதம் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. பின்னர், இந்த அவகாசத்தை ஜூலை 31 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அவகாசத்தை மத்திய வாகன போக்குவரத்துத்துறை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான அறிவிப்பில், அனைத்து மோட்டார் வாகனம் தொடர்புடைய விவகாரங்கள் ஜூலை 31ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: கில் ஆட்டத்தால் இந்திய அணி ‘தில்’ வெற்றி!

இதை அடுத்து எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories