More
    Homeஅடடே... அப்படியா?ஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு!

    To Read in other Indian Languages…

    ஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு!

    dmk-stalin

    தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் என்பதால், அரசியல் ரீதியான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கருத்தியல் சார்ந்த போராட்டங்களைக் காட்டிலும் மக்களைக் கவரும் நோக்கில் பொய்களை நம்பவைக்கும் வகையில் நடக்கும் ஆர்ப்பாட்ட அரசியல் அதிகரித்திருக்கிறது.

    சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பெண்களை கொச்சைப்படுத்தும் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தியும் மனு தர்ம நூலை தீயிட்டு எரித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 250 நபர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல், தமிழக ஆளுநர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்து வருகிறார் என்றும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்தும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் இபிகோ 143, 151, 269 உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் மு.க. ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    thiruma-protest

    சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பெண்களை கொச்சைப்படுத்தும் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தியும் மனு தர்ம நூலை தீயிட்டு எரித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 250 நபர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல், தமிழக ஆளுநர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்து வருகிறார் என்றும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்தும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் இபிகோ 143, 151, 269 உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் மு.க. ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    three × two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...

    Exit mobile version