May 24, 2025, 12:06 PM
31.8 C
Chennai

இப்படியும் பேண்டா.. பாம்பைக் கொண்டு கொண்டை முடிந்த பெண்!

snake 2

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பெண் ஒருவர் தலையில் பாம்புடன் மாலில் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பை ஹெட் பேண்டாக சுற்றிக்கொண்டு மாலில் உலா வரும் அந்த பெண்ணின் தலையை ஒருவர் கூட கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘snake._.world’ என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது.

இந்த வீடியோவுக்கு இதுவரை 15,400 வியூஸ்களும் 750 லைக்குகளும் கிடைத்துள்ளன.

இந்த வித்தியாசமான வீடியோவில் (Viral Video), தலையில் ஒரு சிறிய பாம்புடன் ஒரு பெண் சர்வ சாதாரணமாக ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிகின்றது.

தனது தலைமுடியை ஒரு கொண்டயாக போட்டு அந்த கொண்டைக்கு ஒரு பேண்டைப் போல, அதில் ஒரு பாம்பையும் சுற்றி வைத்துள்ளார்.

ALSO READ:  சுதந்திர பலூசிஸ்தான் ‘எக்ஸ்’ பதிவுகள் எல்லாம் போலியாம்!

அந்த பெண்ணை ஒருவர் படமெடுக்க அவர் மாலில் ஒய்யாரமாக நடமாடத் தொடங்குகிறார். அந்த பெண் தனது கொண்டையில் சுற்றியிருப்பது ஒரு உண்மையான பாம்பு என யாரும் அடையாளம் காணவில்லை. பாம்பின் தலைப்பகுதி நன்றாகத் தெரிந்தாலும், யாரும் அதை கவனிக்கவில்லை.

வீடியோவில், ‘யாருக்கும் தெரியப்போவதில்லை’ என ஒருவர் கூறுவதையும் கேட்க முடிகிறது. அவர் கூறுவது போலவே பெண்ணின் கொண்டையில் ஒய்யாரமாய் சுற்றியிருக்கும் பாம்பை யாவும் கண்டுகொள்ளவில்லை.

பாம்பால் (Snake) ஆன ‘அசாதாரண’ ஹேர்பேண்டை யாரும் கவனிக்காத இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் தலையில் பாம்பு நன்றாக தெரிந்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு பயனர் நகைச்சுவையாக, “வழக்கமான ரப்பர் பேண்டுகளை விட, இந்த பாம்பு இந்த வேலையை நன்றாக செய்கிறது” என எழுதியுள்ளார்.

“யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது” என ஒரு பயனர் ஆச்சரியப்பட, மற்றொருவரோ, ” நான் அங்கிருந்தால் இதை கண்டுபிடித்திருப்பேன். என்னால், எவ்வளவு தொலைவிலிருந்தும் பாம்புகளை கண்டுபிடிக்க முடியும்” என தன் புகழ் பாடியுள்ளார்.

ALSO READ:  மைனர் குஞ்சுன்னா ஊரே நடுங்குதாம்! இங்கிலாந்தே திணறுதாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories