தெற்கு தில்லி காவல்துறைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தில்லி காவல்துறை செய்திருக்கும் இந்த மனிதப் பிழையானது, உயர் அதிகாரிகளால் அறிக்கை சரிபார்க்கப்படாமலேயே வெளியிடப்படுவதையே உணர்த்துகிறது என்றும் இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.